Posts

பச்சை பயறு பயன்கள்

பாசி பயறில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பாசி பயறில் விட்டமின் பி9 (ஃபோலேட்டுகள்) மிகஅதிகளவும், பி1 (தயாமின்) அதிகளவும் காணப்படுகின்றன. மேலும் இதில் விட்டமின் பி5 (நியாசின்), பி6 (பைரிக்டாஸின்), பி2 (ரிபோஃப்ளோவின்), விட்டமின் சி, ஏ ஆகியவையும் உள்ளன. இதில் தாதுஉப்புக்களான செம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் ஆகியவை மிகஅதிகளவும், மெக்னீசியம், மாங்கனீசு ஆகியவை அதிகளவும் காணப்படுகின்றன.  மேலும் இதில் செலீனியம், கால்சியம், துத்தநாகம், பொட்டாசியம் ஆகியவையும் உள்ளன. இதில் அதிகளவு நார்ச்சத்து, புரதச்சத்து, கார்போஹைட்ரேட், அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன. பாசி பயறு – மருத்துவப் பண்புகள் பாசி பயறில் காணப்படும் என்சைம்கள், ஊட்டச்சத்துக்கள், ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ஆகியவை உடல்நலத்தை பாதுகாக்கின்றன. இப்பயறானது கண்கள், கேசம், நகங்கள், கல்லீரல், சருமம் ஆகியவற்றின் நலத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது இரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவுகிறது. செரிமானத்தை மேம்படுத்த பாசி பயறானது செரிமானத்தை மேம்படுத்த தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இப்பயறில் காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்தான பெக்...

முருங்கையின் பயன்கள்

“முருங்கை தின்னா முன்னூறு வராது” என்பது நமது கிராமங்களில் சொல்லப்படும் ஒரு பழமொழி. இதன் பொருள் என்னவென்றால், முருங்கை இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள் 300 நோய்களிடம் இருந்து பாதுகாப்பு பெறுவர் என்பதே ஆகும். முருங்கை இலை, பூக்கள், காய் என் அனைத்தும் மிகச்சிறந்த மருத்துவ குணம் உடைய  உணவுப்பொருள்கள் ஆகும் முருங்கை கீரையின் பயன்கள் : *முருங்கை இலையில் பாலாடையை விட 2 மடங்கு புரோட்டீன் இருக்கிறது  *ஆரஞ்சைவிட மடங்கு வைட்டமின் சி நிறைந்திருக்கிறது.  *வாழைப்பழத்தைவிட 3 மடங்கு பொட்டாசியம் இருக்கிறது. *கேரட்டைவிட 4 மடங்கு வைட்டமின் ஏ உள்ளது *பாலைவிட 4 மடங்கு கால்சியம் உள்ளது. *உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் முருங்கையிலை கொண்டுள்ளது என பட்டியலிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். *முருங்கை கீரையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய் கபம், மந்தம் போன்றவை குணமாகும். *உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறை முருங்கைகீரை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும். *முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் இரத்த சோகை வ...

Bathing Steps & Definition by Agasthiyar - Reason behind the Bathing

Image
Bathing steps & Definition by Agasthiyar  Reason behind the bathing 

பஞ்ச பூதங்கள்

Image
பஞ்சபூதத் தலங்கள்  என்பவை  நீர் ,  நெருப்பு ,  காற்று ,  நிலம் ,  ஆகாயம்  எனும் பஞ்ச பூதங்களுக்கு உரிய  சிவாலயங்களாகும் . இத்தலங்களில் மூலவராக உள்ள சிவலிங்கங்கள் பஞ்சபூதங்களின் பெயர்களாலேயே அழைக்கப்பெறுகின்றன. இத்தலங்கள் அனைத்தும் தென்னிந்தியாவில் அமைந்துள்ளன. உலகிலுள்ள அனைத்து உயிர்களும் பொருட்களும் பஞ்ச பூதங்களில் ஐந்தும் கலந்தோ  சிலவனவற்றை க்  கொண்டோ உருவாக்கி விடலாம். உலகத்தில் பஞ்ச பூதங்கள் ஐந்து. அவை வானம், பூமி, காற்று, நீர்:, நெருப்பு. உடலில் பஞ்ச பூதங்களும் ஐந்து. அவை மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை. இந்த தத்துவத்தின் அடிப்படையில் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்றுச் சிறப்படைய வேண்டும் என்பதற்கு கோவில் வழிபாடுகளில் ஐந்து முக விளக்குகள் ஏற்றுவதும், தீபாராதனைகளும் நடைபெறுகின்றன.